ஜெய்ப்பூர்

ரண்தம்போரில் இருந்து ஜெய்ப்பூர் ரயிலில் பயணித்தோம். அது மும்பையில் இருந்து ஹரியானா செல்லும் தொலைதூர வண்டி. எங்கள் பெட்டியில் ஒரு மும்பை குடும்பம் இரு குழந்தைகளுடனும், ராஜஸ்தான் தந்தை மகளும் பயணித்தனர். கூடவே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெரியவரும் உடன் பயணித்தார். பொதுவான மொழி பேசாத போதும் பேச்சு வார்த்தை சுவாரஸ்யமாக போனது. ராஜஸ்தான் தந்தை கம்பீரமாக கோட் அணிந்து துளியும் தயக்கமில்லாமல் அவரது மொழியில் பேசினார். அதுவே அதிகம் புரிய வைத்தது. மாநிலத்தில் இரண்டு இடங்களில் … Continue reading ஜெய்ப்பூர்

ரண்தம்போர் தேசிய பூங்கா

பரத்பூரில் ராஜஸ்தானின் எல்லையில் உள்ள ஊர். ஆக்ராவில் இருந்து 50 கீ.மீ தூரம். அங்கிருந்து ரயிலில் சவாய் மாதோபூர் வந்து சேர்ந்தோம். இரண்டு மணிநேர பயணம். வழி நெடுக கடுகு வயல்களே நிறைந்திருந்தன. தாளிப்பை தவிர வேறெங்கும் கடுகு பயன்படுத்திராத நம்மக்கு, இவ்வளவு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ராஜஸ்தான் தான் கடுகு உற்பத்தியில் முதலிடம் என்பதில் ஆச்சர்யம் இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புலியின் படங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகள் எங்கும். ரண்தம்போர் … Continue reading ரண்தம்போர் தேசிய பூங்கா

ஆக்ராவில் ஒரு நாள்

ஒரு வார பயணமாக ஆக்ரா, ரண்தம்போர், ஜெய்ப்பூர் சென்றிருந்தோம். இதுவே வட இந்தியாவிற்கு முதல் பயணம். டெல்லி சென்று அங்கிருந்து ரயிலில் ஆக்ரா செல்வதாக திட்டம். ஜனதிரள்களுக்கு நடுவில் ஊடுருவி ரயிலில் வந்தமர்ந்தோம். தொலை தூரப்பயணம் செல்வதற்கு முன்னுள்ள ஒரு வித எதிர்பார்ப்பு கலந்த பதட்டம் வீட்டை விட்டு கிளம்பியதும் காணாமல் போய் விடுகிறது. வடஇந்திய பிம்பமும் அப்படித்தான். ரயில் ஏறியதும், மொழி தெறியாத போதும் அகன்று விடுகிறது. ரயில் கிளம்பியதும் சிறிது தூரம் போனால் பசுமை … Continue reading ஆக்ராவில் ஒரு நாள்

Monsoon Trip – Sivanasamudra, Srirangapatna

Started drive from Bangalore to Sivanasamudra in the morning. It is monsoon time in Karnataka, weather was so pleasant. We have not travelled during monsoon recently and it was thought to be unfruitful. This one proved wrong. Instead, monsoon seems to be the best time for traveling. Kaveri has become more personal now. The only … Continue reading Monsoon Trip – Sivanasamudra, Srirangapatna